Sindhumaha Dhanapal
"நான் எனும் நாம்"Sindhumaha Dhanapal
பெருநதியை பெயரில் கொண்டவள்,சுழலுகின்ற வாழ்க்கையின் சூழ்ச்சி அறிந்தவள்,தாராளமாய் தானம் அளித்தாலும் அதனை தன சிரசிற்குள் மறைப்பவள் ,பிறக்கும் சிந்தனையை சிதறாமல் வெளிப்படுத்துபவள்,ஈடேறா கனவுகளும் உண்டு,எண்ணிலடங்கா ஆசைகளும் உண்டு,இருந்தும் நதியைப்போல் பயணிக்கின்றாள் நினைப்பதனைத்தும் ஈடேறும் என்ற நம்பிக்கையில்,,,,,