மேலும் இரண்டு தவறுகள் மற்றும் தந்தையின் மரணம் ஆகிய இரண்டு பகுதிகளை உள்ளடக்கிய ஒலிப்பதிவு.காந்தி எப்போது புகைப்பிடிக்க ஆரம்பித்தார்?அதைத் தொடர்ந்தாரா இல்லையா ?அவரது தந்தையின் மரணம்காமவெறியால் காந்தி இழந்தது என்ன ?போன்றவற்றை பற்றி காந்தியின
காந்தியை மாமிசம் உண்ண வைத்தது யார் ?காந்தி தன் மனைவியிடம் மறைத்த தவறுகள் என்ன ? ஏன் அதைச் செய்தார் ?போன்ற கேள்விகளுக்கு அவரே சொல்லும் விடைகளாக இந்தப் பகுதியை எடுத்துக்கொள்ளலாம்.6. ஒரு துக்கமான சம்பவம்7. ஒரு துக்கமான சம்பவத்தின் தொடர்ச
கணவன் அதிகாரம்உயர்நிலைப் பள்ளியில்ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டது இந்தப் ஒலிப்பதிவு.குழந்தை மணத்திற்குப் பிறகு கிட்டதட்ட ஆணதிகாரம் இதுதான் என்பதை அறியாத ஆணாதிக்கவாதியாக இருக்க முயன்றிருக்கிறார் காந்தி. தன் மனைவி செய்கிற எல்லா செயல்களையும்
பிறப்பும் தாய் தந்தையரும்குழந்தைப் பருவம்குழந்தை மணம்ஆகியவற்றை உள்ளடக்கிய ஒலிக்கோப்பு. காந்தி அவருடைய குடும்பம், பள்ளி வாழ்க்கை, குழந்தையிலேயே திருமணம் செய்து கொண்டது, திருமணத்திற்குப் பின்னான அச்சம் , கூச்சம் போன்றவற்றைப் பற்றிப் பகி
"அங்கே என்னுடன் கைதியாக இருந்த ஸ்ரீ ஜயராம்தாஸ், என்னுடைய மற்ற எல்லா வேலைகளையும் கட்டி வைத்துவிட்டுச் சுய சரிதையை எழுதி முடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.நானோ, சிறையில் பல நூல்களைப் படிப்பது என்று திட்டமிட்டிருந்தேன். அந்த வேலையை முடிப்பதற்