இராகதேவன் இசைஞானி இளையராஜாஒற்றை பாடலுக்கான மரியாதைதிருப்புகழ் நடையில், செவ்வியல் மரபிசையில், கந்தர்வக்குரலில், இறைக்கான இராகத்தில் வந்த ஒரு அரிய பாடல்.படம் : கோவில் புறா...கட்டாயம் கேளுங்கள். பிடித்தால் பகிருங்கள்...குரல் - பரிதி #இறை
தத்துவங்கள், மதங்களுக்கு அப்பாற்பட்டவை. மதங்களுக்குள் செயல்படாதநிலையில் இருப்பதால் அது மூடநம்பிக்கையோடு சேர்த்து பார்க்கப்படுகிறது.+ சிவவாக்கியரும் ஆற்றல் அழிவின்மை விதியும்+ ஔவையும் அணுப்பிளவும்+ மாணிக்கவாசகரும் கணிதம், இயக்கவியல், டார்வின
தாவோயியம் என்றால் என்ன? பேரூர் கோவிலில் இருக்கும் அதன் "யின் - யான்" இலச்சினை. "பானையின் உபயோகமும், வீட்டின் உபயோகமும் அதன் வெற்றிடத்தில்". #taoism #parithi #irayvi
இராகதேவன் இசைஞானி இளையராஜாஒற்றை பாடலுக்கான மரியாதைஒரு பேருந்தில் இருக்கும் இசையறியாத ஒவ்வொருவரையும் தாளமிடவைத்த மாபெரும் கலைஞன். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வணிகநோக்கத்திற்காக இவர் பாடல் கொண்டாடப்பட்டதேயன்றி அவர் ஞானத்தை எந்தவழியிலும் வ
* எது தமிழ்ப்புத்தாண்டு? * சித்திரை, தை இரண்டுமே ஆண்டின் தொடக்கமா?* தமிழர்களின் கொண்டாட்டத்திற்கான வரையறைதான் என்ன?* காலக்கணிப்பிற்கும் புத்தாண்டின் கணக்கிற்கும் தொடர்பு உண்டா?தேவநேய பாவாணர் வழியில் இயங்கியல் மற்றும் மானுடவியல் அடிப்படையில்