இசை கேட்காத மனிதர்கள் குறைவாகவே இருப்பார்கள். இசையால் மாறும் உணர்வுகள் பற்றிய கவிதை..கண்-கிணற்றில் கண்ணீரை இறைக்கும் கவலை...இசையால் கரைந்து போகிறது கல்லுப்பாக!
நீ கற்பனையில் காணும் இன்னல்கள்உன் மனச்சாளரத்தின் கம்பிகளில்தற்காலிகமாய் கூடுகட்டி வாழும்அண்டைக் கண்டத்துப் பறவைகள்!உனையறிந்து நீ உழைத்தாயானால்உன் வியர்வை துடைக்க'வானம்' கைகுட்டையாகும்..!
கவிதை ஒரு போர். பேனாவும் பேப்பரும் சிந்தனைக்கான வார்த்தைகள் கேட்டுப் போராடுவதில் கிடைத்த எழில் பரிசு கவிதை.கவிதை ஒரு சுகப்பிரசவம். இது என் முதல் பிரசவம். என் முதல் குழந்தை ஒலி வடிவில்...