இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கைகாட்டும்படிக்கு, சிம்சோனைக் கூட்டிக்கொண்டுவாருங்கள் என்றார்கள். அப்பொழுது சிம்சோனைச் சிறையிலிருந்து கூட்டிக்கொண்டுவந்தார்கள், அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான். அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.நியாயாதிபதிகள் 16:25
Podchaser is the ultimate destination for podcast data, search, and discovery. Learn More