இந்த உலகத்தில் பெரக்கூடிய பரிசுகள், வெகுமதிகள் சில மணி நேரங்களில் மறைந்து போகும். ஆனால் தேவன் அளிக்கும் இந்த அழியாத கிரீடம் உதிர்ந்து போகாத, தேய்ந்து போகாத,முடிவில்லாத காலங்கள் புதிதாகவே இருக்கூடியது.இது தன்னைப்போல் உன்னையும் அழியாத வராக மாற்றி
கிறிஸ்த்துவின் நிமித்தம் துன்பங்கள், சோதனைகள் போராட்டங்களை சகித்து கர்த்தருக்காக இப்பூமியில் வாழ்ந்து தேவனுடைய ராஜ்யம் சேறுகின்ற தேவ பிள்ளைகளுக்காக தேவன் அருளும் வெகுமதி தான் இந்த ஜீவ கிரீடம்.
நித்திய ஜீவன் என்பது ஆண்டவரை முடிவு பரியந்தமும் விசுவாசத்தோடு பின்பற்றுகிற அனைத்து தேவ பிள்ளைகளுக்கும் கிடைக்கக்கூடிய பரலோக வாழ்வு ஆகும்; பரலோக வாழ்வை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் வாழ்க்கையை மதிப்பீடு செய்து கர்த்தரால் கொடுக்கப்படும் வெகுமதிகள்
நாம் செய்யக்கூடிய சிறு சிறு நற்செயல்களை எண்ணி தன்னை ஒரு தியாகிப்போல நினைத்து பெருமை பாராட்டாமல், தேவனுடைய சமூகத்தில் தன்னை தாழ்த்தி தனது பெலவீனங்களை, குறைவுகளை உணர்ந்து தேவ கிருபையைத் தேடினால் அவர் உன்னை நீதிமானாக மாற்றி உன் துன்பத்திலிருந்தும்
நாம் தேவனைப் பார்த்து அவர் என் தேவன் நான் அவருடைய பிள்ளை என்று சொல்லுவதை பார்க்கிலும், அந்த தேவனே நம்மை பார்த்து நான் உன்னுடைய தேவன் நீ என்னுடைய பிள்ளை என்று சொல்லுவது எவ்வளவு பாக்கியமான விஷயம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்
கடந்த காலத்தில் நாம் எடுத்துக் கொண்ட தீர்மானங்கள் அர்ப்பணிப்புகள் பொருத்தனைகள் நிறைவேற்றப்படாமல் நிர்விசாரமாக விடப்பட்டிருந்தால்... இந்த புதிய வருடத்தில் மீண்டும் புதுப்பித்து அதை நிறைவேற்றுவோம் அதுதான் கர்த்தருக்கு பயப்படுதலின் அடையாளம் அப்படி
கிறிஸ்மஸ் என்பது வெளிப்புற ஆடம்பரங்களோடு நின்று விடாமல் அதில் உண்மை அர்த்தமாகிய கீழ்ப்படிதலை கை கொள்வோம்ஒரு தனி மனுஷியின் கீழ்ப்படிதல் இவ்வுலகத்திற்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும் நற்செய்தியாகிய கிறிஸ்மஸை கொண்டு வந்தது போல நீங்களும் நானும் தே
தம்மை நம்புகிற யாவருக்கும் கர்த்தர் கேடகமாக இருக்கிறார் அவர் மீது உள்ள நம்பிக்கையை நாம் எவ்வாறு வெளிப்படுத்த முடியும், நம் நன்னடத்தை மற்றும் அவருடைய வசனத்தின் மீது உள்ள உறுதியான நம்பிக்கை; ஆகியவைகளை கை கொள்வதின் மூலம் தேவனுடைய பாதுகாப்பை பெற்று
தேவன் நம்மை நேசித்து நம் மீது அளவில்லாத மதிப்பு வைத்திருக்கிறார், ஆகவே அவர் நம்மை அழித்து விடாமல் மீண்டும் நிலை நிறுத்தவே முயற்சிக்கிறான் எனவே நாம் நம்முடைய சோதனையில் விசுவாசம் குன்றி, அவரை விட்டு விலகி விடாமல் அவரிடத்தில் திரும்பி அவருடைய கரத்
கோபம் என்பது மனிதர்களுக்கு தோன்றும் ஒரு கடுமையான உணர்வு அதை கட்டுப்படுத்தாவிட்டால் நம் நண்பர்கள் நம் நற்பெயர் மற்றும் நம் வேலையை கூட இழந்து விடுவோம் திருவசனத்திற்கு செவி சாய்த்து கோபத்தை கட்டுப்படுத்தி பரிபூரணத்தை நோக்கி பயணிப்போம்.
பழைய ஏற்பாடு புத்தகம் - அத்தியாயம்: தொடக்கநூல் (ஆதியாகமம்) அதிகாரம் 1 மற்றும் 2Email: [email protected] தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,2 மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆ