ஷிவஃ ஷக்த்யா யுக்தோ யதி பவதி ஷக்தஃ ப்ரபவிதுஂ
ந சேதேவஂ தேவோ ந கலு குஷலஃ ஸ்பந்திதுமபி.
அதஸ்த்வாமாராத்யாஂ ஹரிஹரவிரிஞ்சாதிபிரபிப்ரணந்துஂ ஸ்தோதுஂ வா கதமகரிதபுண்யஃ ப்ரபவதி৷৷1৷৷
சகல உலகங்களையும் படைக்கும்ஈசன், சக்தியாகிய உன்னுடன்இணைந்தால்தான் இந்த உலகத்தைபடைக்க முடியும்.சக்தி இல்லாமல்சிவனால் செயல்படமுடியாது . மும்மூர்த்திகளான சிவன்,விஷ்ணு,பிரம்மா ஆகியோர்,துதிக்கின்ற உன்னை முன் ஜென்மபுண்ணியம் இல்லாவிட்டால்துதிக்கவும், வணங்கவும் முடியுமோ ? தநீயாஂஸஂ பாஂஸுஂ தவ சரணபங்கேருஹபவஂ
விரிஞ்சிஃ ஸஂசிந்வந்விரசயதி லோகாநவிகலம்.
வஹத்யேநஂ ஷௌரிஃ கதமபி ஸஹஸ்ரேண ஷிரஸாஂஹரஃ ஸஂக்ஷுத்யைநஂ பஜதி பஸிதோத்தூலநவிதிம்৷৷2৷৷
உன்னுடைய பாத தூளியைச்சேர்த்து , பிரம்மா , இந்த உலகைப் படைக்கிறார் . ஆயிரம் தலை உடைய ஆதிசேஷனான திருமால் ,அந்த பாத தூளியான சகல உலகத்தையும் தாங்குகிறார் . சிவனானவர் இந்த பாததூளியைவிபூதியாக உடல் முழுவதும் பூசிக்கொள்கிறார்.
Podchaser is the ultimate destination for podcast data, search, and discovery. Learn More